நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அதிக நெட்டையாகவும்,
அதிகக் குட்டையாகவும் இருக்கவில்லை. நடுத்தர உயரமானவர்களாக இருந்தார்கள்.
அன்னார் முற்றிலும் வெளுத்த நிறமுடையவர்களாகவோ பொது நிறமுடையவர்களாகவோ
இல்லாமல் அவ்விரண்டிற்கும் மத்தியில் ஓர் அழகான நிறமுடையவர்களாக
இருந்தார்கள். அன்னாரின் மேனி (கோதுமை போன்ற) பொன்னிறமானது. அன்னாரின் மேனி
ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
அவர்களுடைய சிரசின் ரோமங்கள் முற்றிலும்
சுருண்டவையாகவும், முற்றிலும் நேரானவையாகவும் இல்லாமல் அவ்விரண்டிற்கும்
பொதுவான ஒரு நிலையில் இருந்தன. தலைமுடி அடர்ந்து காதுச் சோணை வரை தொங்கிக்
கொண்டிருந்தது. தாடி நெருங்கி அடர்ந்திருக்கும். அன்னார் மறையும் போது
அவர்களின் சிரசிலும், தாடியிலும் இருபது நரைகள் கூட கிடையாது.
அன்னாரின் இரு புயங்களுக்கு மத்தியில் ஓர் இலஞ்சானை (முத்திரை) இருந்தது.
அது தடித்து துருத்திக் கொண்டிருந்த ஒரு சதைக் கட்டியாக இருந்தது.
அன்னாருடைய இரு புஜங்களுக்கும் மத்தியிலுள்ள மார்பகம் விசாலமாக இருந்தது.
அன்னாரின் இரு அகங்கைகளும், உள்ளங்கால்களும் சதைப்
பிடிப்புள்ளவைகளாயிருந்தன. அன்னாரின் சிரசு சற்று பெரிதாக இருந்தது.
மொழிகள் பருத்து எலும்புத் தாக்குள்ளவர்களாகவும், நெஞ்சுக் குழியிலிருந்து
தொப்புள் வரை ஒரு சிறு உரோமக் கொடி ஓடியவர்களாகவும் இருந்தனர். வதனம் சதைப்
பிடிப்பால் தொங்கிக் கொண்டிராமல் சமமாயிருக்கும். வயிறும் நெஞ்சும்
சமமானதாக இருக்கும்.
விழிகள் நன்றாக கருத்தவை. வெள்ளை விழிகளிலே
செவ்வரி படர்ந்திருக்கும். இமைகள் நீண்டவை. அடர்ந்த மெல்லிய வளை புருவம்.
இரு புருவங்களும் ஒன்றோடு ஒன்று சேராது விலகியிருந்தன. இரு புருவங்களுக்கு
மத்தியில் ஓரளவு தாரளமான அகலமிருக்கும். மேனியில் அதிகமான ரோமங்கள் இல்லை.
மார்பு, வயிறுகளில் ரோமங்கள் கிடையாது. தோள் புயம், நெஞ்சின் மேற்பாகம்
ஆகியவற்றில் ரோமங்கள் இருக்கும்.
கரண்டைக் கை நீண்டிருக்கும். கை,
கால் ஆகியவைகளின் விரல்கள் பொருத்தமான நீளமுடையதாக இருக்கும். குதிக்கால்
தசைப் பிடிப்பில்லாததாக இருக்கும். பாதக்கால் சற்று குழிந்திருக்கும். இரு
பாதங்களும் ஒப்புரவாக இருக்கும். ஆதலால் அவைகளில் தண்ணீர் பட்டால் எங்கும்
தங்குவதில்லை. கரங்களும் பாதங்களும் தசைப் பிடிப்பானவைகளாக இருந்தன.
நடக்கும்போது முன்புறமாக சிறிது கவிழ்ந்து பாதத்தை பூமியிலிருந்து பிடுங்கி
எடுப்பது போல் அழுத்தமாக அடியெடுத்து நிலத்தில் மெதுவாக வைத்து நடப்பர்.
பார்வை எப்பொழுதும் கீழ் நோக்கியே இருக்கும்.
வாய் விரிந்தும்
ஒடுங்கியும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும். முன் பற்கள் சற்று இடை
விட்டவைகளாக இருந்தன. அன்னார் பேசும் போது அந்தப் பற்களிலிருந்து ஓர் ஒளி
வீசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்.
ஒருவரைத் திரும்பிப் பார்;ப்பார்களாயின் முகத்தை மட்டும் திருப்பாமல் – தேகம் முழுவதையுமே திருப்பி விடுவார்கள்.
ஆதாரம்: 'ஷமாயில் திர்மிதீ' நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
நெஞ்சில் சந்தோசம் பெருகாதோ?
மண்ணில் தெய்வீகம் விளையாதோ..?
வாசக் கஸ்தூரி தவழாதோ..?
காணக் கண் தேடி தவிக்காதோ..?
அண்ணல் நபி அழகை,எண்ணி எண்ணிப் பார்த்தால்,,,,!
ஆனந்தமும்,பேரின்பமும் வளராதோ...?
அற்ப்புதங்கள்,சொல்லி சொல்லி முடியாதோ...!
வெண்மையும் செம்மையும் கலந்தோர் நிறம்..!
நிலவும் குடியிருக்கும் பூ முகம்..!
கன்னம் ரெண்டும் சாய்ந்து தோன்றிடும்..!
புருவம் அடர்ந்திருக்கும் பூரணம்..!
இமைகள் நீண்ட திருக்காரணம்..!
கருவிழி கொஞ்சும் அஞ்சனம்..!
திருவாய் விரிந்தே பொன் மலராகும்..!
பற்கள் இடைகொண்டு ஒளி வீசும்..!
தாடி அடர்ந்தே பேரெழில் கூட்டும்...!
தோளில் சரிந்தே நல் முடி யாடும்..!
திருமேனி ஒரு காவியம்...! (நெஞ்சில் )
அதிக உயரமில்லை மாநபி..!
அளவும் குறைவுமில்லை யா நபி..!
தோள்கள் விரிந்தவர் தீன் நபி...!
அதிக சதையுமில்லை நாயகம்...!
அதிக மெலிவுமில்லை மாதவம்..!
நெஞ்சம் விரிந்த ஓர் நூலகம்...!
அங்கங்கள் அளவான அழகாகும்..!
நெஞ்சோடு வயிறுந்தான் சமமாகும்..!
உள்ளங்கை பாதங்கள் சதையாகும்..!
குதிகால்கள் சதையின்றி மெலிவாகும்..!
திரு மேனி ஒரு காவியம்..! (நெஞ்சில்)
உயர இருந்து பள்ளம் நோக்கியே..!
சரிந்து நடக்கும்நடை போலவே..!
தோன்றும் நடை என்னும் வேகமே...!
புயங்கள் இரண்டின் நடுவாகவே..!
திகழும் நபியின் அடையாளமே..!
பொன்னோ மின்னோ ஒளி தேகமே..!
வேர்வையில் கஸ்தூரி மனம் வீசும்...!
வேறெங்கும் காணாத பிரகாசம்..!
பார்த்தாலே நெஞ்சங்கள் பறிபோகும்...!
பாதத்தில் என்றென்றும் சரனாகும்...!
திருமேனி ஒரு காவியம்...! (நெஞ்சில்)
(நன்றிகள் ,,இப்பாடலை இயற்றிய கலிபா மௌலவி ஹுசைன் முஹம்மது மன்பஈ அவர்களுக்கு!
தாலாட்ட வருவாளா என்ற பாடல் மெட்டில் பாடிப்பாருங்கள்! )
அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்ப்பேன்
அஸ்ஸலாமு அழைக்கும் முகமன் கூறி
ஆரத் தழுவ விரைவானா
ஸலவாத்தை என் நெஞ்சில் நிறைத்து
சப்தத்துடனே ஒலிப்பேனா
களிப்பின் கடலில் ஆளா மிளிர்ந்து
கண்ணீர் வழிய பார்ப்பேனா
கண்களில் வெளிச்சம் அதிகமாகி
காண முடியாமல் அழுவேனா
வாழ்த்தி கவிதை பாட நினைத்தும்
வார்த்தை வராமால் தவிப்பேனா
வார்த்தைகள் கோடி வளமாய்
வந்தும் நாவு எழும்பாமல் திகைப்பேனா
சிந்தனை இழந்து செயல் பட மறந்து
சிலையாய் நானும் நிற்பேனா
உணர்ச்சிகள் மீறி உயிர் நிலை மாறி
தரையில் விழுந்து சறிவேனா
ஸல்லல்லாஹு அலா முஹமமது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹமமது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
யா ரப்பி ஸல்லி அலைஹிவ ஸல்லம்
ہم جنس اگر ملے نہ کوئی آسمان پر
بہتر ہے خال ڈالیے ایسی اُڑان پر
آ کر گرا تھا ایک پرندہ لہو میں تر
تصویر اپنی چھوڑ گیا ہے چٹان پر
پوچھو سمندروں سے کبھی خاک کا پتہ
دیکھو ہوا کا نقش کبھی بادبان پر
یارو میں اس نظر کی بلندی کو کیا کروں
سایہ بھی اپنا دیکھتا ہوں آسمان پر
کتنے ہی زخم ہیٕ مرے اک زخم میں چھپے
کتنے ہی تیر آنے لگے اِک نشان پر
جل تھل ہوئی تمام زمیں آس پاس کی
پانی کی بوند بھی نہ گری سائبان پر
ملبوس خوشنما ہیں مگر جسم کھوکھلے
چھلکے سجے ہوں جیسے پھلوں کی دکان پر
سایہ نہیں تھا نیند کا آنکھوں میں دور تک
بکھرے تھے روشنی کے نگیں آسمان پر
حق بات آکے رک سی گئی تھی کبھی شکیب
چھالے پڑے ہوئے ہیں ابھی تک زبان پ
ہم جنس اگر ملے نہ کوئی آسمان پر
بہتر ہے خال ڈالیے ایسی اُڑان پر
آ کر گرا تھا ایک پرندہ لہو میں تر
تصویر اپنی چھوڑ گیا ہے چٹان پر
پوچھو سمندروں سے کبھی خاک کا پتہ
دیکھو ہوا کا نقش کبھی بادبان پر
یارو میں اس نظر کی بلندی کو کیا کروں
سایہ بھی اپنا دیکھتا ہوں آسمان پر
کتنے ہی زخم ہیٕ مرے اک زخم میں چھپے
کتنے ہی تیر آنے لگے اِک نشان پر
جل تھل ہوئی تمام زمیں آس پاس کی
پانی کی بوند بھی نہ گری سائبان پر
ملبوس خوشنما ہیں مگر جسم کھوکھلے
چھلکے سجے ہوں جیسے پھلوں کی دکان پر
سایہ نہیں تھا نیند کا آنکھوں میں دور تک
بکھرے تھے روشنی کے نگیں آسمان پر
حق بات آکے رک سی گئی تھی کبھی شکیب
چھالے پڑے ہوئے ہیں ابھی تک زبان پ
بہتر ہے خال ڈالیے ایسی اُڑان پر
آ کر گرا تھا ایک پرندہ لہو میں تر
تصویر اپنی چھوڑ گیا ہے چٹان پر
پوچھو سمندروں سے کبھی خاک کا پتہ
دیکھو ہوا کا نقش کبھی بادبان پر
یارو میں اس نظر کی بلندی کو کیا کروں
سایہ بھی اپنا دیکھتا ہوں آسمان پر
کتنے ہی زخم ہیٕ مرے اک زخم میں چھپے
کتنے ہی تیر آنے لگے اِک نشان پر
جل تھل ہوئی تمام زمیں آس پاس کی
پانی کی بوند بھی نہ گری سائبان پر
ملبوس خوشنما ہیں مگر جسم کھوکھلے
چھلکے سجے ہوں جیسے پھلوں کی دکان پر
سایہ نہیں تھا نیند کا آنکھوں میں دور تک
بکھرے تھے روشنی کے نگیں آسمان پر
حق بات آکے رک سی گئی تھی کبھی شکیب
چھالے پڑے ہوئے ہیں ابھی تک زبان پ